Posts

Showing posts from March, 2018

மூன்று மகுடங்கள்

மூன்று மகுடங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி ;  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி ;  பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி குவளைக் கண்ணி கூறன் காண்க ;  அவளும் தானும் உடனே காண்க 

கனிகிலுப்பை திருமூலநாதேஸ்வரர்

Image
கனிகிலுப்பை திருமூலநாதேஸ்வரர் கனிகிலுப்பை   கிராமம்,   தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள   ஆரணி வட்டாரத்தில் அமைந்துள்ளது . இங்கே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய திருமூலநாதேஸ்வரர்.